Thursday, October 20, 2016

217 பணக்காரர்களின் வங்கிக் கணக்கிலிருந்து 4000' கோடி டாலரை' திருடிய அவறுக்கு தூக்கு ?

 



இணையத்தளத்தின் 'வைரஸ் மூலம்.217 வங்கிகளில்..
ஒரு கோடி பணக்காரர்களின் வங்கிக் கணக்கிலிருந்து
4000' கோடி அமெரிக்க டாலரை' திருடி'பாலஸ்தீனிய.. மற்றும்..
ஆப்பிரிக்கா நாட்டில் பட்டினியால் வாடும் ஏழை மக்களுக்கு
நன்கொடையாக கொடுத்துவிட்டு..தலை மறைவானார்..!


தாய்லாந்தில்' பிடிபட்டு..அமெரிகக போலீசாரிடம் 2013 ல்
ஒப்படைக்கப்பட்டார்..! இதுவரை பாதுகாவலில் இருந்தவருக்கு
இன்று அமெரிக்காவில் 'தூக்கு தண்டனை நிறைவேற்றப்படடது..!

தூக்கு மேடைக்கு சென்ற அவர் சொன்னது..!
என் உயிரைப் பற்றி எனக்கு கவலை இல்லை ஏனென்றால்..!
நான் 'கோடான கோடி' ஏழை மக்களின் உயிரை காப்பாற்றிய
சந்தோஷத்தோடு சாகிறேன்..!' என்று சிரித்துக்கொண்டே
மகிழ்ச்சிபொங்க தூக்குக் கயிரை தனது கழுத்தில் மாட்டிக்கொள்கிறார்...!!!

No comments:

Post a Comment